Monday, November 2, 2009

தனியன் - 2

தனியன் கவிதைக்கு ப்ரபா அவர்களின் பதில் கவிதை இதோ!


எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாமல் போனாலும்,
எல்லோரும் இருந்தும்
எவரும் இல்லாமல் போனாலும்,
எல்லோர் மேல் பழியிருந்தும்
என் மீது மட்டுமே விழும்போதும்,
நான் தனியன்தான்,
'BUG' assign ஆகும் பொழுது...!

4 comments:

  1. ப்ரபா,

    எவ்ளோ ஸீரியஸா எழுதிருந்தாரு
    நம்ம ஜே கே?
    இப்டி காமெடி பண்ணிட்டீங்களே?!!
    உங்களுக்கே நல்லாருக்கா இது!

    கொஞ்சம் வம்புடன்,
    கேயார்

    ReplyDelete
  2. ///
    எல்லாம் இருந்தும்
    எதுவும் இல்லாமல் போனாலும்,
    எல்லோரும் இருந்தும்
    எவரும் இல்லாமல் போனாலும்,
    எல்லோர் மேல் பழியிருந்தும்
    என் மீது மட்டுமே விழும்போதும்,
    நான் தனியன்தான்,
    'BUG' assign ஆகும் பொழுது...!
    ////

    என்ன எல்லாரும் வெறுப்பா எழுதுறிங்க

    ReplyDelete
  3. தியா,

    இதுவரைக்கும் காமெடின்னுதான் நெனச்சுகிட்டு இருந்தேன்....

    சீரியஸாவா இருக்கு?

    அன்புடன்,
    கேயார்

    ReplyDelete
  4. உணர்வுகளின் வெளிபாடு! நல்லாயிருக்கு!

    ReplyDelete