Wednesday, April 4, 2012

தன்னிரக்கம்

தன்னிலே ஈன்றவள்
தன்னையே ஈன்றவளுக்கு
தாயாக, உறவில்
ஈன்றதே இரையாக
இரையானதை காத்திடவே
ஈன்றவரே இறைவனாகி
தன் இரக்கம் காட்டிடுவாரே