Tuesday, November 10, 2009

ஊடல்!

மிக அருகிலும் அழகாயிருக்கிறாய் நீ!
மெளனத்திலும் பேசுகிறாய் நீ!

உன் கோபம்
கையினுள் பனியாய்,
காதல் போர்வையில் கரைந்திடும்!

மீண்டும் பனி தேடும் மனது
போர்வையின் தைரியத்தில்!

5 comments:

  1. //மீண்டும் பனி தேடும் மனது
    போர்வையின் தைரியத்தில்!
    //

    அழகு.......

    ReplyDelete
  2. //மீண்டும் பனி தேடும் மனது
    போர்வையின் தைரியத்தில்//

    Super...

    ReplyDelete
  3. நன்றி தியா, நன்றி புலவன் புலிகேசி ..

    ReplyDelete
  4. கல்யாணி சுரேஷ் - உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி

    ReplyDelete