Monday, November 9, 2009

திருத்தமும், வருத்தமும்!

அனைவருக்கும்,

அன்பர் கருணா அவர்கள் சொன்னதைப் போல இந்தக் கவிதையை 'கவிவுணர்வு'டன் நிறுத்திக் கொள்வோம்.

மற்றபடி, இதற்குள்ளான அரசியலில் புக எங்களுக்கு விருப்பமில்லை.

தலைப்பு, சிலரைப் புண்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. எங்கள் நோக்கம் அதுவல்ல. இருந்தாலும் மன்னிப்பைக் கோருகிறோம்.

இனி, விழிப்புடன் இருப்போம்!

என்றும் அன்புடன்,
இன்றைய கவிதை நண்பர்கள்