Thursday, October 29, 2009

தனியன்

வீடு சுற்றி தோட்டம் வளர்த்து,
பதியன் போட்டு, பூ வளர்த்து,
தனியாய் ரசிப்பேன் நான்
தனியாய் வந்தவன்தானே நான்,
போகப் போவதும் தனியாய்த்தான்!!

5 comments:

  1. நல்ல கவிதை இது ஜேகே!

    ReplyDelete
  2. வந்ததற்கான
    சுவடாய்
    விட்டு செல்கிறேன்
    செடியை!(காலடியை)

    அல்லது பின்னூட்டத்தை!

    ReplyDelete
  3. கவிதை அருமை நண்பா

    ReplyDelete
  4. போகப்போகிறேன் தனிமனிதனாய்....நல்ல கவிதை....

    ReplyDelete