tag:blogger.com,1999:blog-13375653567020276672024-03-14T15:10:19.238+05:30இன்றைய கவிதைஇன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comBlogger336125tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-7809405490623596352012-04-04T09:06:00.003+05:302012-04-04T09:06:33.898+05:30தன்னிரக்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தன்னிலே ஈன்றவள் <br /> தன்னையே ஈன்றவளுக்கு<br /> தாயாக, உறவில்<br /> ஈன்றதே இரையாக<br /> இரையானதை காத்திடவே<br /> ஈன்றவரே இறைவனாகி<br /> தன் இரக்கம் காட்டிடுவாரே</div>இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-52664673559696217112012-03-30T09:04:00.002+05:302012-03-30T09:05:07.729+05:30விடியலுக்கு காத்திரு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<span class="messageBody" data-ft="{"type":3}">கதிரும் வாராது </span></div>
<div>
<span class="messageBody" data-ft="{"type":3}">நிலவும் போகாத<br />உறக்கம் கலைந்தும் </span></div>
<div>
<span class="messageBody" data-ft="{"type":3}">விழிப்பு வாராத வேளையில்<br /> போர்வையில் பதுங்கும் மனது..!</span></div>
<div>
<span class="messageBody" data-ft="{"type":3}"> <br /> கோர்வையாய் கனவை </span></div>
<div>
<span class="messageBody" data-ft="{"type":3}">மீண்டும் துவக்க,<br /> இனிதாய் விடியல் </span></div>
<div>
<span class="messageBody" data-ft="{"type":3}">மெதுவாய் எட்டிப்பார்க்கும்...<br /> இடராய் பிள்ளை இடம் கேட்கும்..<br /> </span></div>
<div>
<span class="messageBody" data-ft="{"type":3}">கழுத்தோடு முகம் புதைக்கும்,<br /> ஆயுளின் பலனாய் சுகம் காட்டும்,<br /> விடியல் முழுதாய் வந்து நிற்கும்! <br /> <br /> சுகம் பெறும் மனம் மீண்டும்<br /> விடியலுக்கு காத்திருக்கும்...!!</span></div>
</div>இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-19377628514331565242012-03-28T18:20:00.000+05:302012-03-28T18:20:48.271+05:30வேற்று முகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">என் வீட்டு <br />
மழலைக்கும்,<br />
முதுமைக்கும் <br />
வேற்று முகமுண்டு... <br />
<br />
பாராதோரை பார்த்ததில் வரும்<br />
மழலைக்கு...<br />
பார்த்தோரையே பார்த்திருக்க வரும்<br />
முதுமைக்கு...<br />
</div>இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-15435760202318542022011-12-01T08:15:00.000+05:302011-12-01T08:15:02.256+05:30வேட்டைஆளின்றி அம்பின்றி<br />
ஆளின்றி அரவமின்றி<br />
ரணமாக்கும்<br />
காதல் வேட்டை..!<br />
<br />
வேடனே இரையாகும்<br />
வேட்டை...!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-67573070964620205602011-11-18T04:30:00.000+05:302011-11-19T04:31:00.368+05:30விளக்குவெளிச்சம் தரும்<br />
பக்தி தரும்<br />
இருள் போக்கும்<br />
என்றே தான் அறிந்திருந்தேன்<br />
விட்டில் பூச்சி அதனில்<br />
இறக்கும் வரைஇன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-2886215235553632972011-11-17T20:18:00.000+05:302011-11-17T20:18:53.965+05:30சுழற்சிஉலகம் தன்னை<br />
தினமும் சுற்றுகிறது<br />
என்றறிந்தேன்<br />
நான் இருக்கும் இடம்<br />
மட்டும் ஏனோ நகரவேயில்லைஇன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-43627447468833495352011-11-16T08:11:00.000+05:302011-11-16T08:11:00.133+05:30பயிற்சிதாலி கட்டி,<br />
வேலி கட்டி,<br />
மஞ்சள் கொடியில்<br />
என்னை கட்டி,<br />
தினமும் விடுபட்டு,<br />
தினமும் சிறைபட்டு,<br />
முடியும் தினம் தெரியவில்லை...!<br />
<br />
விடாது செய்கிறேன் நானும்<br />
ஒரு பயிற்சி..!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-17024439628107788522011-11-15T08:15:00.002+05:302011-11-15T08:15:31.995+05:30நாய்க்குட்டி!நாய்க்குட்டியைப் போல<br />
அவள் பின்னால்<br />
தினமும் நான்...!<br />
<br />
'வாலாட்டுவது' மட்டும்தான்<br />
தெரிகிறது அவளுக்கு!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-16780398893377262382011-11-14T01:28:00.000+05:302011-11-14T01:28:36.046+05:30அயற்சிகடலை கோப்பையில்<br />
எடுத்து கரை சேர்க்க,<br />
நெடுநாளாய் முயற்சிக்கிறேன்...<br />
அலைகள் குறையவில்லை!<br />
<br />
வேலை நடுவே விழித்தேன்...<br />
வேலை குறையவில்லை!<br />
அயற்சி மட்டும் தான் மிச்சம்!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-315012366828985652011-11-13T08:09:00.000+05:302011-11-13T08:09:28.197+05:30முயற்சிவிண்ணை தொடத்தான் எம்பினேன்..<br />
விட்டத்தை கூட தொடவில்லை!<br />
<br />
ஆனாலும் எம்புவதை<br />
விடவில்லை..!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-77655727456698673852011-11-10T03:06:00.000+05:302011-11-10T03:06:27.188+05:30குளியல்முழு குளியல் என்றுமில்லை...<br />
குளித்ததெல்லாம் போறவில்லை...<br />
நீண்டதாய் இல்லை தினமும்...<br />
சிறியதாயேனும் குளியல் உண்டு...<br />
<br />
மனதிற்கும் ஒரு முறையேனும்<br />
உற்சாக நினைவு தினமும் தேவை<br />
குளியல் போலவே..!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-15583073256305728552011-11-06T18:02:00.000+05:302011-11-07T18:04:29.347+05:30அழகுதேடியிருக்க,<br />
தேடுதலிலும் <br />
அழகில்லாதிருக்கும்!<br />
நாடியிருக்க,<br />
நாடுதலில் <br />
நாட்டமின்றிருக்கும்..!<br />
நல்லவையிலே <br />
இருந்திருக்கும்!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-57460092613348945472011-11-05T06:29:00.000+05:302011-11-06T06:29:22.332+05:30பொறுமைகுடும்பத்தில் அன்பாகும்,<br />
மற்றோரிடம் மதிப்பாகும்,<br />
தன்னிடம் நம்பிக்கையாகும்,<br />
இறைவனிடம் பக்தியாகும்,<br />
இருந்திருக்க குணமாயிருக்கும்..!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-4595319236129986932011-11-04T08:11:00.000+05:302011-11-05T08:14:04.902+05:30கோபம்தன்னில் தவறில்லையெனில்<br />
தேவையில்லை..!<br />
<br />
தவறாய் தானிருக்க<br />
பயனில்லை...!!<br />
<br />
தன்னிலை அறிந்திருக்க,<br />
கோபம் என்றே ஒன்றில்லை..!!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-84404956354095363192011-11-01T19:15:00.000+05:302011-11-02T19:24:32.646+05:30பயம்நிழல் போல் <br />
சிறியதையும் <br />
பெரிதாய் காட்டும்..!<br />
<br />
நிழல் போல்தான் <br />
என்று மறந்திருக்க, <br />
மறைந்திருக்கும்..!<br />
<br />
அல்லால்<br />
அவையே வாழ்வில்<br />
நிறைந்திருக்கும்!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-4937116844559087272011-10-31T18:56:00.000+05:302011-11-01T18:58:01.164+05:30நினைப்பதை செய்நினைவெல்லாம் <br />
செயலாக,<br />
நினைவே <br />
வாழ்வாகும்! <br />
வசமாகும்!!<br />
<br />
செயலில்லா <br />
நினைவாய்<br />
மட்டுமிருக்க,<br />
வாழ்வே <br />
நினைவாய் <br />
மட்டுமிருக்கும்!<br />
வசமில்லாதிருக்கும்!!<br />
வாசமில்லாது போகும்!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-81206960274310666132011-10-30T08:11:00.000+05:302011-10-31T08:13:53.246+05:30எல்லாம் சில காலம்மழையாய், வெயிலாய்,<br />
உதிர்தலாய், வசந்தமாய்,<br />
எல்லாம் சில காலம்<br />
மனிதரின் வாழ்வு போல...!<br />
<br />
ஏற்றமும், இறக்கமும்,<br />
இருப்பும், இல்லாமையும்,<br />
உறவும், பிரிவும்,<br />
சிரிப்பும், துக்கமும் என<br />
எல்லாம் சில காலம்...!<br />
<br />
புரிந்தோருக்கும் மட்டும்<br />
என்றும் வசந்தகாலம்தான்...!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-46835327599620658022011-10-29T16:33:00.001+05:302011-10-30T04:38:56.551+05:30விதைசிறிதாய் மண்ணுள் விதைக்க,<br />
பெரிதாய் மரமாய் ஆனது;<br />
ஸ்திரமாய் நிழலும் தந்தது!<br />
<br />
சிறிதாய் என்னுள் விதைக்க,<br />
பெரிதாய் வரமானது;<br />
வாழ்வே ஸ்திரமானது!<br />
<br />
விதை சிறிதேயானாலும்,<br />
விதைத்தாலே பலனாகும்!<br />
விதையாய் மட்டுமே<br />
வைத்திருக்க வீணாகும்!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-6826383261221915062011-10-28T20:49:00.000+05:302011-10-29T08:50:16.835+05:30கடனாயேனும் சிரிதினமொரு முறையேனும்<br />
கடனாய் சிரித்தாலும் போதும்!<br />
<br />
உலகம் இனித்திடும்!!<br />
உன்னை சுற்றி<br />
யாவும் சிரித்திடும்!<br />
இவ்வுலகமும் சிரிப்பாய்<br />
இருந்திடும்...!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-9725193992211727132011-10-27T22:44:00.000+05:302011-10-27T22:44:04.781+05:30தீபாவளி - 3கையெல்லாம் பட்டாசு மருந்து<br />
முகமெல்லாம் பூரிப்பு<br />
கடனாய் வந்ததென்றாலும்<br />
கடலாய் இருந்தது சிரிப்பு அன்று..<br />
<br />
கையில் படாது பட்டாசு வெடித்து<br />
சொந்தமாய் யாவுமிருந்தும்<br />
சொந்தங்கள் தூரமிருக்க<br />
கடலாய் யாவுமிருந்தும்<br />
கடனாய் வந்தது போலிருக்கும்<br />
கண்ணாடி பார்த்து சிரித்திருக்கும் இன்று..இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-28339209376736687472011-10-26T09:24:00.000+05:302011-10-26T09:24:42.057+05:30தீபாவளி - 2காலையிலே எழுந்திக்கிட்டு,<br />
எண்ணைதனை தேச்சிக்கிட்டு,<br />
சுடுதண்ணில குளிச்சிக்கிட்டு,<br />
புச்சு துணி உடுத்திக்கிட்டு,<br />
சாமிதனை நெனச்சிகிட்டு,<br />
பெரிசுகளை வணங்கிகிட்டு,<br />
புஸ்வானம் பூத்துகிட்டு,<br />
இனிப்புதனை நக்கிகிட்டு,<br />
காரம்தனை ஏத்திகிட்டு,<br />
டி வி தனை கட்டிகிட்டு,<br />
ரிலீஸ் படத்த பாத்துகிட்டு,<br />
ரிலாக்ஸா ஓட்டிக்கிட்டு...<br />
இருக்கத்தானே தீபாவளி...!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-31359032018211752362011-10-26T09:21:00.000+05:302011-10-26T09:21:52.994+05:30தீபாவளி -1வரிசையாய் ஒளி <br />
விளக்காய் ஒளி<br />
வெடியாய் ஒளி <br />
மத்தாப்பாய் ஒளி<br />
என எங்கும் ஒளியாய் <br />
ஒரு பண்டிகை!<br />
<br />
யாவருக்கும் இனி<br />
ஒளிமயமாய் வாழ்விருக்க<br />
ஒளி அறிந்தோருக்கு <br />
மட்டுமிது தீபாவளி!<br />
<br />
ஒளியே பாராது <br />
என்றுமிருப்போரும்<br />
ஒளி பார்த்திடும் <br />
நாளதிலே<br />
உலகெங்கும் <br />
வந்திடும் தீபாவளி!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-45812594157819612292011-10-22T19:15:00.000+05:302011-10-23T19:17:57.814+05:30கடன்தீர்த்தது பாதி <br />
தீர்ந்தது பாதி<br />
ஆயுளிலும் மீதி<br />
<br />
பிறந்ததும் பெற்றதும்<br />
வளர்ந்ததும் வளர்த்ததும்<br />
கடனே இங்கு<br />
<br />
இறந்தாலும் போகாதிருக்கும்<br />
இறைவனுக்கு மட்டும் தெரியும்<br />
<br />
கடனில்லாத வாழ்வில்லையென்று<br />
மற்றோருக்கு வார்த்தை <br />
மட்டும் மிச்சமாய் இருக்கும் <br />
கடனாய் நிற்கும்!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-18275968686457117262011-10-21T19:09:00.000+05:302011-10-22T07:12:58.384+05:30விதிஅறியாத, தெரியாத வாழ்வில்<br />
பிறந்ததும் இறப்பதும் விதியே...!<br />
<br />
நாளையும், வருடம் <br />
தாண்டியும் திட்டமிடுவோம்...!<br />
விதித்தது எதுவென்றறியாது<br />
விதிப்பயன் என்றே வசித்திருப்போம்...!!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1337565356702027667.post-55223131697841086492011-10-20T19:26:00.000+05:302011-10-20T19:26:57.805+05:30ஓர் மடக்கு நீர்நீரின் மகத்துவம் <br />
நிதம் தெரியும் அதிசயம்!<br />
<br />
குழப்பி விட்டாலும் <br />
தெளிந்து போகும்... <br />
எரிந்தே இருந்தாலும் <br />
அணைத்திடும்...<br />
<br />
குளிர்ந்த நீரினிலே <br />
தலை நனைத்திடவே<br />
துரோகமும், மன ரணமும், <br />
வலியும் ஏமாற்றமும் <br />
மறைந்திடுமே...!<br />
<br />
சினந்தனிலே <br />
மன சுமைதனிலே<br />
விழிகளில் கண்ணீருடன்<br />
நீ இருக்கையிலே,<br />
ஓர் மடக்கு நீர் போதும்...<br />
ஓராயிரம் கவலைகள் போகும்!இன்றைய கவிதைhttp://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.com3