Saturday, October 31, 2009

கவிதைப் பெண்...!

கவிதை கூட
பெண்ணின் பார்வை போலத்தான்...
ஆயிரம் அர்த்தங்கள் இருக்க வேண்டும்!

கவிதை கூட
பெண்ணின் மனசு போலத்தான்...
ஆழமாயிருக்க வேண்டும்!

கவிதை கூட
பெண்ணின் இடை போலத்தான்...
'சிக்' என்றிருக்க வேண்டும்!

கவிதை கூட
பெண்ணைப் போலத்தான்...
ரசித்து அனுபவிக்க வேண்டும்,
ஆராயக்கூடாது!

3 comments:

  1. நன்பா - கவிதை கூட பெண்ணைப் போலத்தான்
    தண்ணீர் போல் இருக்குமிடம் பொறுத்து உரு பெறும்,
    துளியாய், தேக்கமாய், குட்டையாய், அருவியாய்,நதியாய் கடலாய் ...

    நன்றி கேயார்

    ReplyDelete
  2. இதுவரை தெரியவில்லையே... இம்புட்டுமா...இருக்கனும்?

    ReplyDelete
  3. //கவிதை கூட
    பெண்ணின் மனசு போலத்தான்...
    ஆழமாயிருக்க வேண்டும்!//

    பெண்ணின் மனசை அறிய முடியாது.......
    ஆனால் கவிதையை அறிந்து புரிந்து கொள்ள முடியும்........

    ReplyDelete