Monday, November 9, 2009

அகதிகள்

சுவாசம் விட இடந்தேடிடுவார்!

வேரறுத்து நிலமின்றி,
வேற்றுகிரகத்தார் போல்,
கால் ஊன்ற நிலம் தேடுவார்!

விதை விதைக்கும் உலகில் இவர்கள்
வேர் விதைக்க பயிலும் மனிதர்கள்!

6 comments:

  1. மறுவாழ்வுக்காக தாயகம் திரும்பியோரை
    'அகதி' என்ற சொல் கொண்டு அறுத்து எறிகிறோம்.
    என்ன சொல்ல... சரிதான்...

    ReplyDelete
  2. தோழர் வேல் கண்ணன் கூற்றை ஏற்கிறேன்.அந்த வார்த்தையை இனி பாவிப்பதை தவிர்ப்போம். தங்களின் கவிவுணர்வை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  3. m........

    அகதி என்ற சொல் உலகில் ஈழத் தமிழனை அழைக்க பயன்படும் அடையாளம்.

    ReplyDelete
  4. //விதை விதைக்கும் உலகில் இவர்கள்
    வேர் விதைக்க பயிலும் மனிதர்கள்!//

    சரிதான். கவிதை கணக்கிறது.

    ReplyDelete