Tuesday, September 20, 2011

காதல் கவிதை

சினிமாத் தலைப்பு (அ) உயிரெழுத்துக் கவிதை! எழுதியது நினைவிருக்கலாம்...! இது முழுக்க முழுக்க சினிமாத் தலைப்புகள் வைத்து எழுதப்பட்ட கவிதை...! வேறு வார்த்தைகளைச் சேர்க்கக்கூடாது என்கிற வைராக்கியம்(?!)

எனக்கு 20 உனக்கு 18
இளமை ஊஞ்சலாடுகிறது ...!

கண் சிமிட்டும் நேரம்
காதல் வைரஸ்....
'சில்லு'னு ஒரு காதல்...

டார்லிங் டார்லிங் டார்லிங்...!
'ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே...!'
வா இந்த பக்கம்...!

கெட்டி மேளம்...?
தாலி பாக்கியம்..?
போலீஸ்காரன் மகள்...??!!

காதலிக்க நேரமில்லை...!!!

5 comments:

  1. மிக மிக அருமை
    ஒரு அழகிய குட்டிக் கதையையே
    கவிதையில் அதுவும் சினிமாப் பாடல்களைக் கொண்டே
    அமைத்த விதம் அற்புதம்
    நானும் பின்னூட்டத்தை சினிமாப் பாடல்களிலே
    போடலாம் என அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன்
    எவ்வளவு கடினம் எனப் புரிந்தது
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நான் கொஞ்சம் முயற்சி செய்யவா?!!!!!!!!!!!!!!!!!!
    ”பொய் சொல்ல போறேன்...
    நீயா?...(சொன்னது?)
    மயக்கம் என்ன?....
    (என்)காஞ்சனா...
    (உன்னை)விரும்புகிறேன்...
    காதலில் விழுந்தேன்...
    பூவே பூச்சூடவா...
    (இது எல்லாம்)அழகிய திருமகன் ....
    திருவிளையாடல்!....

    ReplyDelete
  3. 'திருவள்ளுவர் சிஷ்யர்' லெவெலுக்கு சிந்திக்க வைக்கலாம்...!
    அது நம்ம ஜே கே வேலை...!!

    'திருப்பதி பேரரசு' ரேஞ்சுக்கு ரோசிக்க வெக்கலாம்...!
    இது பொடியனோட சில்பான்ஸ்..!

    @ரமணி சார் - நன்றி
    @தக்குடு தம்பரி - :-))))
    @தென்றல் - ரொம்பவே மெனக்கெட்டு ஒரு கவிதை...கலக்கிட்டீங்க அம்மணி...!

    -கேயார்

    ReplyDelete
  4. அருமை தென்றல்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete