Sunday, September 25, 2011

பிரிவு

பிரிந்து நீ செல்லுமுன்னே,
அந்நினைவே துயர் தருமிங்கே!

நினைவிலும் பிரியாதிருக்க,
பிரிவென்றே சொல்லாதிரு,
என் அன்பே...!

2 comments:

  1. நல்ல வரிகள். வாழ்த்துகள் சகோதரா! இன்னும் நான்கு வரிகள் அதிகமாக எழுதினால் என்ன? வந்து பார்க்கும் போது ஏமாற்றமாக உள்ளது. இது எனது உணர்வு. குறை விளங்க வேண்டாம் மகிழ்வாகவே கூறுகிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. கோவைக்கவி

    தங்களின் வாழ்த்துக்கள் எனக்கு மிகுந்த சந்தோஷமளிக்கிறது. இன்னும் நாலு வரிகள் சேர்த்து அடுத்த கவிதை ஏணி என்ற தலைப்பில் இன்று வந்துள்ளது. பெரியதாய் எழுத படிப்போர்க்கு நேரம் இருப்பதில்லை என விமர்சனம் வந்ததால் தான் எடிட்டர் சிறியதாக எழுத சொன்னார் இனி கொஞ்சம் பெரியதாகவும் சிறியதாகவும் கலந்து தர முயல்கிறேன்

    மீண்டும் எனது நன்றிகள்

    ஜேகே

    ReplyDelete