Tuesday, September 6, 2011

ஏழை

நிலமில்லாது நின்றிடுவர்...
வீடில்லாது வாழ்ந்திடுவர்...

கூடில்லாதும் சுற்றம் வளர்த்தே,
வேரில்லா மரமாய் இவர்கள்!

விழுது மட்டும் விட்டே
மறைந்திடுவாரே!!

No comments:

Post a Comment