Wednesday, September 7, 2011

மனதே கடவுள்

பயின்றதும், பயிற்றுவித்ததும்
பயனுள்ள அனுபவமாகும்..
அனுபவமே கடவுளாகும்..
போதனை கேட்டுக்கொள்ளும்..!

நாமே அனுபவமாக,
நம் மனதே கடவுளாகும்..!
போதிக்கும்!!

4 comments:

  1. மிகச் சரி
    அனுபவத்தின் பெருமையை
    அறிந்து அனுபவித்துச் சொல்லும்
    படிப்பவர் அனுபவிக்கச் சொல்லும்
    கவிதைஅருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கும் வந்தமைக்கும் மிக்க நன்றி ரமணி

    ஜேகே

    ReplyDelete
  3. மனசு! ஒரு புதிர்... நிச்சயம் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  4. உண்மை தான் தென்றல்

    புதிரை விடுவிப்பதிலேயே காலம் கழிகிறது

    நன்றி தென்றல்
    ஜேகே

    ReplyDelete