Friday, September 9, 2011

ஏழ்மை பயில்

வாழ்வில் உயர,
ஏழ்மை பயில வேண்டும்!
ஏழ்மை அறியா வாழ்வு
அனுபவம் தரா படிப்பாகும்..!!

அன்றே அரசரும்
குருகுலமாய்
ஏழ்மை பயின்றார்
நாடாள...!
இன்று நாமும்
ஏழ்மை பயின்றிடுவோம்
நம்மை ஆளவே..!!

3 comments:

  1. ...ஏழ்மை அறியா வாழ்வு
    அனுபவம் தரா படிப்பாகும்..!!...''
    sure....அத்தனை வசதி வாழ்வும் நம் சுய நலம் தானே!...வாழ்த்துகள் சகோதரா!.
    வேதா. இலங்காதிலகம்.

    ...

    ReplyDelete
  2. மிகச் சரி
    இளமையிலேயே ஏழ்மையை பயின்றுவிட்டால்
    பிற்காலத்தில் அதைத் தவிர்க்கும் அறிவும் வந்துவிடும்
    ஒரு வேளை மீண்டும் ஏழ்மை வந்தால்
    அதை தாங்கும் பலமும் வந்துவிடும்
    அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி கோவைக்கவி

    நன்றி ரமணி

    ReplyDelete