Thursday, September 15, 2011

தாம்பத்ய தேர்

தாம்பத்ய தேரில்
வாழ்க்கை பவனி...!
இரு மாடுகளாய்
ஓர் வாழ்க்கை
இழுக்கும் பணி...!

சேராது சேருமிசை
அபஸ்வரமாய்...
இருந்தும் இனிக்கும்
இசையாகும்...!

திசை வேறாயிருந்தாலும்
சேர்ந்திழுத்து...
முன்னே இட்டுச் செல்லும்!

No comments:

Post a Comment