Wednesday, September 21, 2011

ஓர் கல்

குளத்தில் எறிந்தே
சலனமாக்கலாம்....
இலக்கில் எறிந்தே
கனியும் கொய்யலாம்...

வீசும் கையும்,
வீச்சும் நம்மிடத்தே...
வினையாயும்
விதையாயும் அவை...
அமைவதோ..
நம் எண்ணமிடத்தே..!!

No comments:

Post a Comment