Saturday, September 10, 2011

நம் கையில்

வலியும் சுகமும்
நம்முள் நாம் தருவதே
சுகமும் துக்கமும்
நம்மில் நாம் தருவிப்பதே

இனிப்பும் துவர்ப்பும்
நமக்கு நாம் சுவைப்பதே
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நாம் நமக்கு தருவதே

நம் கையில் தான்
யாவுமிருக்குது இங்கே...!

No comments:

Post a Comment