Friday, September 16, 2011

உன் வசமாகும்

கடலும் மழைத்துளியாய் பொழியுதே!
காற்றும் உயிர் மூச்சாய் பெருகுதே!
மரங்கள் விதையாய் வளருதே!
சிறிதாய் யாவுமிருக்க கைக்குள் அடங்குதே!
பெரிதாயிருக்க் நோக்கில் மட்டும் பொருந்துதே!

பெரிதாயிருப்பதை சிறிதாய் ஆக்கவே,
உலகம் கையில் அடங்குமே...!
உன் வசமாகுமே..!!

No comments:

Post a Comment