Wednesday, October 28, 2009

கனவு

விழித்திரையில் நம்
நினைவுகளின் நிழல்!

உறங்கையில் முழித்திருக்கும்,
விழிக்கையில் உறங்கிப்போகும்!

4 comments:

  1. நான்கு வரியில் ஒரு முத்தா....என்னால நம்பவே முடியல....

    கவிதை நைஸ்.....

    ReplyDelete
  2. நன்றி பாலாசி. நன்றி கருணாகரசு

    ReplyDelete
  3. படித்ததற்கும் உங்கள் ஊக்கத்திற்க்கும் நன்றி பாலாசி , கருணாகரசு,

    ReplyDelete