Wednesday, October 7, 2009

என்றோ எழுதிய கவிதை - 3

பின்னலை முன்னே இட்டு
பேசித் தள்ளும்
அவளைப் பார்க்கையில்....

தத்தித் தத்தித் தாவும்
குழந்தையாய்....
மனசு!

1 comment:

  1. தத்தட்டும்...தாவவேண்டாம் மனசு.னல்லாயிருக்குங்க.

    ReplyDelete