Sunday, October 11, 2009

என்றோ எழுதிய கவிதை - 6

'மாற்றான் தோட்டத்து
மல்லிகை மணக்கும்!'
என்கிறாயே...
வெட்கமாயில்லை?!
அவன் முகர்ந்த
எ(மி)ச்சம்தானே உனக்கு!

2 comments:

  1. கவிதைகள் வாசித்தேன்..நன்றாக உள்ளது..வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete