Saturday, October 24, 2009

அடியேய்!

விழித்து எழுகையில்,
குளித்து முடிக்கையில்,
உண்டு களிக்கையில்,
நடந்து போகையில்,
படுத்து உறங்கையில்,
விடாது துரத்தும்
நிழலாய் உன் நினைவு,
அடியேய்! என்னை வாழவிடு!
இல்லையேல் வாழ்வாய் வந்துவிடு!

No comments:

Post a Comment