Wednesday, October 14, 2009

என்றோ எழுதிய கவிதை - 7

"என் மீது குற்றமாம்...
சிலர் கூவித் திரிகிறார்கள்..
விட்டுத் தள்ளு அவர்களை...

சேற்றை அள்ளி வீசுவதாய்
நினைத்துக்கொண்டு
கைகளைச்
சேறாக்கிக் கொள்பவர்கள்!"

2 comments:

  1. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete