Tuesday, October 6, 2009

நீயும்....?!

வெற்று மணலை ஈரமாக்கி,
வாசம் கிளப்பி,
விழிகளை வியக்க வைத்தபின்,
வான் மேகங்கள்
விலகி விடும்! -
நீயும் மேகம்தானோ?!

1 comment:

  1. //வெற்று மணலை ஈரமாக்கி,
    வாசம் கிளப்பி,
    விழிகளை வியக்க வைத்தபின்//
    nice line this also

    ReplyDelete