Saturday, October 10, 2009

என்றோ எழுதிய கவிதை - 5

அவள் என்னைப் பார்த்து,
'நான் அழகா?' எனக் கேட்டாள்!

நான் சொன்னேன்
'தூரத்திலிருந்து பார்க்கும்போது
நீ அழகுதான்,
அருகில் வந்தபிறகுதான் தெரிகிறது
உனக்கும் அழகுக்கும்
தூரமென!'

4 comments:

  1. ஹா ஹா ஹா. உங்க கண்ணத்தில் 5 கோடு இருக்கும்போதே நினைத்தேன் கேயார்

    ReplyDelete
  2. haa haa .... ada pongappaa...
    ha ha haa.
    --vidhya

    ReplyDelete
  3. நன்றி நவாஸ¤தீன், வித்யா!

    அருணா, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு
    எனக்குப் புரியலை?!

    இருந்தாலும் வருகைக்கு நன்றி!


    தமிழ் கூறும் நல்லுலகு
    என்னைப் பார்த்து பயப்படத் துவங்கியது
    இந்நாளில்தான்! (ஆகஸ்ட் 1988)
    ஏனெனில்
    இதிலிருந்துதான்
    என் கவிதை(?!)ப் பயணம்
    துவங்கியது!

    ReplyDelete