Friday, September 30, 2011

ஒரு கோடு

பிறந்தும், வளர்ந்தும்,
வாழ்ந்தும், இறந்தும்,
இருக்கும் உலகில்...

வளர்ந்ததின், வாழ்ந்ததின்
அர்த்தம் அறிவிக்காது
பிறப்பு - இறப்பு என்று
மட்டுமே சேதி சொல்லும்!

இறந்தவர் நம்மிடை
இல்லாததைச் சொல்லும்...!!
நமக்கு நாளை இல்லாமல்
போவதைச் சொல்லும்...!

5 comments:

  1. நிலையாமை...நிலையானது...என விளக்கிப்போகும் கவிதை...! நன்றி நண்பா..சுருக்கித் தந்தமைக்கு...!

    -கேயார்

    ReplyDelete
  2. ஏதோ சொல்ல வந்திட்டு எதையோ சொன்னாப்பல இருக்கு தோழரே

    என்றும் உங்கள் ஊக்கத்தில் இருக்கும்

    ஜேகே

    ReplyDelete
  3. தலைப்பு சுப்பர்..
    வளர்ந்ததின், வாழ்ந்ததின்
    அர்த்தம் அறிவிக்காது
    பிறப்பு - இறப்பு என்று
    மட்டுமே சேதி சொல்லும்!/

    அருமையான கவிதை..
    வாங்களன் நம்ம பக்கமும்..

    ReplyDelete
  4. நன்றி விடிவெள்ளி இன்றே வருகிறோம்

    ஜேகே

    ReplyDelete