Wednesday, September 14, 2011

இணைதல்

இரு பாலரின் இணைதல்,
ஆலயத்தின் கருவறை போல்...
இருளினுள் தெய்வம் தேடும்,
செயலிலும் செயலிழந்திருக்கும்,
தன்னிலையிழந்தும் வாழ்ந்திருக்கும்,
முன்னிலையில்லாது வாழ்வுருவாக்கும்...!

3 comments:

  1. கேயார்

    கர்பகிரஹத்தை கருவறை என்று மாற்றி மெருகேற்றி விட்டாய் நண்பா மிக்க நன்றி தங்களின் எடிட்டர் பணி அருமை

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  2. நல்ல கவிதை . இன்னும் 4 வரிகளைக் கூட்டலாமே!..வாழ்த்துகள் சகோதரா!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. நன்றி கோவைக்கவி நாலு வரிகளில் அனைத்து கவிதைகளையும் படைத்திடவே ஆவல் ஆனால் முடிவதில்லை இரு வரி கூட்டியிருக்கலாம் சமயத்தில் அது அவ்வளவாக சரியாக அமைவதில்லை

    உங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் வருகைக்கும் தொடரும் ஆதரவிர்க்கும் மிக்க நன்றி

    ஜேகே

    ReplyDelete