Sunday, September 11, 2011

கண் தானம்

இறப்போர் ஈன்றிடவே,
பெற்றவர் மூலம்,
மீண்டும் பிறந்திடுவாரே..!

பகலிலும் இரவு கண்ட
பெற்றவரோ
இருளிலும் ஒளி காண்பாரே...!

நம் கண் இறவாது
இருந்திடவே
மறவாது கண் தானம்
செய்திடுவோமே..!

2 comments:

  1. கண் தானம் செய்திடுவோம்!!

    நாம் இறந்தபின்னரும் நம் உறவினர்கள் முழுமனதோடு நம் கண்களைத் தானம் செய்ய வாழும்போதே அதனை அவர்களுக்குப் புரியவைப்போம்..

    நல்ல சிந்தனை.

    ReplyDelete
  2. நன்றி முனைவரே

    இறப்பவரில் ஓரு கால் சதவிகிதம் பேர் கண் தானம் செய்தால் கூட இந்தியாவில் ஒரிரு ஆண்டுகளில் பார்வையில்லாரே இல்லாமல் ஆகிவிடுமாம்

    நடக்குமா என்று பார்க்க அவா

    நன்றி முனைவரே

    ஜேகே

    ReplyDelete