Friday, September 2, 2011

அந்தரங்கம்

நான் புனைந்து, நான் பாடி,
நான் மட்டும் கேட்குமிசை!

எனக்கு சப்தஸ்வரம்...
மற்றோர் கேட்க அபஸ்வரம்!!

2 comments:

  1. மற்றவர்கள் கேட்கக் கூடுமாயின்
    அதுவரை நமக்கு சப்தஸ்வரமாய் இருந்தது
    நமக்கே அபஸ்வரமாயாகிப் போவதுதான்
    ஆச்சரியமான விஷயம்
    யாகாவராயினும் ரகசியம் காக்க..
    சிந்திக்க வைக்கும் தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி ரமணி தங்களின் தொடர்ந்த ஊக்கமும் வாழ்த்தும் இது போல் மேன்மேலும் படைக்க தூண்டும் என்று திண்ணமாக நம்புகிறேன்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete