Monday, May 30, 2011

இடுகாடு

நிழலும் இலாது ஓரிடம்,
ஈட்டியது ஏதுமில்லாது இடுமிடம்!

இட்டபின், இட்டவரும் ஈட்டியவரும்,
ஏதுமிலாது இருக்குமிடம்!

நாடு இல்லையெனிலும்,
தன்னில் பஞ்சமில்லாது,
யாவருக்கும் ஓரிடம்!

3 comments:

  1. நாடு இல்லையெனினும்
    ஏன் வீடு இல்லையெனும் கூட
    வாழ்வு இல்லையென்றாகும் போது
    யாவர்க்கும் இருக்குது ஓரிடம்
    மனங்கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. யாதும் நிறைந்த இடம்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி

    அருமையான பின்னூட்டம் தென்றல் அழகாய் சொன்னீர்கள்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete