Sunday, May 1, 2011

காதல்!

காதல்
தீச்சுடர்போல்த்தான்!

எத்தனை தலைகீழாய் நின்றாலும்
மேலெழுந்து எரியும்!
கொண்டவரையே சுட்டெரிக்கும்!
சுடராய் முழுவதும் வியாபிக்கும்!!

4 comments:

  1. உங்க காதல் வியக்கியானம் நல்லாயிருக்கு!

    ReplyDelete
  2. நன்றி செளந்தர்

    நன்றி தென்றல் வியாக்கியானம் அல்ல விளக்க்ம்னு வைச்சுகலாமா

    மிக்க நன்றி வேல்கண்ணண் ரொம்ப நாள் கழித்து தங்கள் பின்னூட்டம் காண்கையில் மிக்க மகிழ்ச்சி

    நன்றி
    ஜேகே

    ReplyDelete