Tuesday, May 24, 2011

சுடுசொல்

சுட்ட பால் கண்டபின்,
ஐந்தறிவு பூனையும்
ஓடித்தான் போகும்!

சுடு சொல் தந்து, சூடு பட்டும்
எனக்கு சுடு சொல் விடும்
ஆறாம் அறிவுத்தான்
ஓடி போகிறது!

8 comments:

  1. சுடுசொல் கேட்டும்
    சூடு பட்டும்
    சுற்றி சுற்றிவருதலுக்கு காரணம்
    ஆறாம் அறிவு மட்டும் அல்ல
    அளவில்லாத அன்பும்
    காரணமாய் இருக்கலாமோ?
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிந்தனை சிறப்பு ...

    ReplyDelete
  3. சுடு சொல் தந்து, சூடு பட்டும்
    எனக்கு சுடு சொல் விடும்
    ஆறாம் அறிவுத்தான்
    ஓடி போகிறது!

    .......எதார்த்தம்.

    ReplyDelete
  4. அன்பும் காரணமாய் இருக்கலாம் தான் ஆனால் சுடு சொல்லில் அன்பும் அடிபடுகிறதே விடுதலே நன்று ஆனால் நீங்கள் சொல்வதும் உண்மை தான்
    நன்றி ரமணி

    நன்றி அரசன்

    எதார்த்தம் சில சமயம் ரொம்பவும் சுடும் இல்லையா , நன்றி சித்ரா

    ReplyDelete
  5. நல்ல படைப்பு!

    நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

    ReplyDelete
  6. பால் ஆறிவிடும்
    சொல் ஆறிடாது
    மீண்டும் சொல்
    சொல்லவேண்டுமா?
    என தவிர்த்தேன்..

    ReplyDelete
  7. நன்றி நந்தலாலா நிச்சயம் வருகிறேன்

    நன்றி சந்தான சங்கர் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  8. பூனை ஓடிடும்! நாம எங்க ஓடுறது !

    ReplyDelete