Wednesday, May 18, 2011

மனத்திரை

திரை ஒன்று வைத்தே
மனதை சிலர் மூடிடுவார் ;
யாரும் வாரதிருக்க அல்ல!

அத்திரை அகற்றி தன்
யார் என்றறியவே
உள் நோக்குவார்!

3 comments: