Saturday, May 21, 2011

மறதி

வன்மம், தீமை,
சுடுசொல் பிறர்தர,
இனியும் வருமென்றறிந்தும்
மறந்திட, வளர்ந்திட,
உறவு வளர்த்திட
இறைவன் தந்த வசதி!

3 comments:

  1. சில நேரங்களில் இது ஒரு வரம்
    சில நேரங்களில் இது ஒரு சாபம்.

    ReplyDelete
  2. மறக்கனும்னு நினைக்கிறதை மறக்க முடியல...
    கவிதை அருமை!

    ReplyDelete