Thursday, May 19, 2011

சத்தமில்லாது...

சத்தமின்றி நோக்கும் மனக்கண்,
பிடித்தவரை மட்டும் பார்க்கும்!
வாழ்வு இனிமையாகும்!

பார்க்கும் கண்ணை புரிந்து,
பார்த்தவரும் சத்தமின்றி படித்திட,
புரிதல் உருவாகும்!
காதல் வாழ்வாகும்!!

1 comment: