Saturday, May 28, 2011

தீக்குச்சி

ஆக்கலையும்,
அழித்தலையும்,
சிரத்தில் நிறுத்தி,
அக்னிக்குஞ்சை
ஒளித்திருக்கும்!

தீ தரும் வரை மதிப்போடு;
தந்த பின் மதிப்பேது?!

3 comments:

  1. கதாபாத்திரங்களுக்குத் தகுந்தார்போல
    ஆக்கலையும் அழிவையும் சிரத்தில் நிறுத்தி
    தீக்குச்சிக்கான மிகச் சரியான விளக்கம்
    நல்ல பதிவுதொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி ரமணி உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்னமும் சிறுத்துச்சொல்ல ஆசை முயன்று கொண்டிருக்கிறேன்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  3. தீ ரும் வரை மதிப்பு!
    நல்லாயிருக்கு கவிதீ!

    ReplyDelete