Sunday, May 29, 2011

இறைவனடி

பொன்னடி தான் பணிந்து,
அவனடி அடைந்திடவே முயலுவார்;

தன்னடி தானறியாதிருக்க
இறைவனடியறிந்து அடைந்திட,
அவர்க்கு காலமாகும்!
அவர்காலம் ஆகும்!!

2 comments:

  1. இறைவனடி- நல்லாயிருக்கு!

    ReplyDelete
  2. நன்றி தென்றல் அவனடி என்றும் நல்லாயிருக்கும் அல்லவா

    ஜேகே

    ReplyDelete