Monday, May 23, 2011

மெளன ஓசை

கண்கள் பேசும்,
உணர்வுகள் உணர்த்தும்,
காற்றின் வாசம் விளித்து,
திரும்ப வைக்கும்!

காதலில், காதலின் வாழ்தலில்,
அதனின் ஈர்த்தலில், வருமோசை;
காதலில் இருப்போர்க்கு மட்டும்
கேட்கும் மெளன ஓசை!!

2 comments:

  1. காதலில் இருப்போர்க்கு மட்டும்
    கேட்கும் மெளன ஓசை!!

    .... :-)

    ReplyDelete
  2. மெளன ஓசை! இல்லாதவரும் உண்டோ உலகில்?!

    ReplyDelete