Friday, November 27, 2009

ஏலாமை!

ஆங்கே வீடின்றி
யாவரும் அலைகையில்
இங்கே என்னுள்ளே
வெற்றிடம்!

11 comments:

  1. நறுக்கென்ற விதை....

    ReplyDelete
  2. பிரச்சாரம் தொனிக்கிறது நண்பரே

    ReplyDelete
  3. இனம் புரியா வலி தருகிறது வரிகள்.

    ReplyDelete
  4. @புலவர்
    @பாலாசி
    @பாலவாசகன்
    @என் வி எம்
    @தியா
    @மலிக்கா
    @சந்தான சங்கர்
    @கல்யாணி சுரேஷ்

    ரசித்தமைக்கு நன்றி!
    இந்த உற்சாகம் எங்களை இன்னும் நன்றாக எழுத வைக்கும்!

    -இன்றைய கவிதை நண்பர்கள்

    ReplyDelete
  5. சூப்ப்ப்ப்பர்ப்!!!!

    ReplyDelete
  6. @ஷக்திப்ரபா

    ரசித்தமைக்கு நன்றி!
    வருகைக்கும் மிக்க நன்றி!

    -இன்றைய கவிதை நண்பர்கள்

    ReplyDelete