Saturday, November 14, 2009

குழந்தை!

அழுகையிலும், சிரிப்பிலும்,
கோபத்திலும், தூக்கத்திலும்,
எந்த கோலத்திலும் அழகு!

கொஞ்ச நினைப்போர்க்கு
சுகித்திருக்கும்
நம் வாழ்வைப்போல!

4 comments:

  1. இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  2. //அழுகையிலும், சிரிப்பிலும்,
    கோபத்திலும், தூக்கத்திலும்,
    எந்த கோலத்திலும் அழகு!//

    உண்மைதான். இதோ உங்கள் கவிதையை வாசிக்கும்போது கண்ணில் விரியும் காட்சியிலும் கூட......

    ReplyDelete
  3. புலவன் புலிகேசி, கல்யாணி சுரேஷ், அன்புடன் அருணா - உங்கள் அனைவரின் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி

    ஜேகே

    ReplyDelete