Thursday, March 31, 2011

எதிர் பார்ப்பு

கொடுப்பதை சிந்தையில் இருத்தி,
கேட்பதை செயலில் வைத்திருக்கும்!

முன்னால் வருவதை
பின்னால் பார்த்திருக்கும்!

வருகையிலேயே பார்த்திருந்தால்
நிறைவைத் தந்திருக்கும்..!!

3 comments:

  1. நல்லயிருக்கு!இப்ப இப்ப ”எ” எனும் எழுத்திலேயே எழுத எண்ணீட்டீங்களா?!!!(எதிர் பார்ப்பு,என் பாட்டி,எதிர் பயண்ம்...)

    ReplyDelete
  2. @Chitra - டாங்ஸ¤!

    @தென்றல் - அட! ஆமாம்! நானும் கூட கவனிக்கல...நல்லா 'உத்து' பாத்து யோசிக்கிறீயளே! ஜே கே எப்பவுமே 'என்'னைப் பத்தியே யோசிப்பாரு!

    -கேயார்

    ReplyDelete