Sunday, March 20, 2011

தேர்தல் வாக்கு

கேட்டோரும் கொடுத்தோரும்
கேட்டபின் கொடுத்தபின்
மறந்திடும் போக்கு!

தேர்வாளரின் வாக்கு
தேர்தலின் நோக்கு!
தேர்வு செய்வோரின் வாக்கு
தேசத்தின் போக்கு!!

அறியாது வைத்திருந்து,
அறிந்தும் தொல்லைத்திடுவோம்
மீண்டும் மீண்டும்!

5 comments:

  1. மிகச்சரியா சொன்னிங்க ...

    ReplyDelete
  2. சரியே!கடைசி வரிகள் யோசிக்க வைக்கிறது!

    ReplyDelete
  3. நன்றி செல்வன்


    ஜேகே

    ReplyDelete
  4. நன்றி அரசன்

    நன்றி தென்றல் , கிட்ட வண்ட்துகிட்டே இருக்கு ஆனாலும் குழப்பம் தெளியவேயில்ல

    ஜேகே

    ReplyDelete