Monday, March 14, 2011

மன இருள்

என் வீட்டு முற்றத்தில்,
வாசலில்,
நடு வீட்டில்,
விட்டத்தில்,
ஜன்னல் கம்பிகளில்,
முகப்பில், கொல்லையில்,
என வெள்ளி கதிராய்
வெய்யிலின் வெளிச்சத்தை
என் வீடு தக்க வைத்துகொள்கிறது!!

என மனதேனோ திறந்திருந்தும்
இருளாகிறது அடிக்கடி!!

4 comments:

  1. இதோ,வந்துட்டேன்!

    ReplyDelete
  2. அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்!
    தியானம் பண்ணுங்க மனசுக்கும் வெளிச்சம் கிடைக்கும்!

    ReplyDelete
  3. நன்றி சரவணன்

    எதிர்ப்பார்த்துகிட்டே இருந்தேன் தென்றல்

    வெளிச்சம் நம்மிடத்திலேங்றீங்க இல்லையா

    நன்றி தென்றல்

    ReplyDelete