Monday, October 31, 2011

நினைப்பதை செய்

நினைவெல்லாம்
செயலாக,
நினைவே
வாழ்வாகும்!
வசமாகும்!!

செயலில்லா
நினைவாய்
மட்டுமிருக்க,
வாழ்வே
நினைவாய்
மட்டுமிருக்கும்!
வசமில்லாதிருக்கும்!!
வாசமில்லாது போகும்!!

2 comments:

  1. வாழ்வு வசமாக வசந்தமாக செயல்களே
    சரியான வழிகாட்டும் எனச் சொல்லிப்போகும்
    கவிதை மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி ரமணி சார் வாழ்த்துக்களுக்கும் தொடரும் தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி

    ஜேகே

    ReplyDelete