Thursday, October 6, 2011

சந்ததி

பாட்டனும் தந்தையும்
பேசியதில்லை...
தந்தையும் நானும்
கைகோர்த்ததில்லை...
மகனிடம் நான்
எதையும் மறைப்பதில்லை...

இடைவெளி குறைதல்
குற்றமில்லை...!
குறைவாய் ஏதுமில்லை...!

2 comments:

  1. ஆமாம் அப்போ...அப்பாவைப் பார்த்தால் ஒரு மரியாதை....இப்போ நண்பர்களாக ...இது நல்லாதானே இருக்கு!

    ReplyDelete
  2. உண்மை தான் தென்றல் நட்பாய் இருப்பது ரொம்ப அழகாய் நன்றாய் தான் இருக்கிறது

    நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete