Tuesday, November 1, 2011

பயம்

நிழல் போல்
சிறியதையும்
பெரிதாய் காட்டும்..!

நிழல் போல்தான்
என்று மறந்திருக்க,
மறைந்திருக்கும்..!

அல்லால்
அவையே வாழ்வில்
நிறைந்திருக்கும்!

No comments:

Post a Comment