Wednesday, October 19, 2011

எல்லைக்கோடு

நாடுகளுக்கிடையில் மட்டுமல்ல..
வீட்டினுள்ளும் இருக்குது!

எல்லை மீறி வாழ்தலே
மரபான இயற்கையாகும்...
எல்லை மீறாதிருத்தலே
செயற்கையாய் நன்மை தரும்...

இயற்கை நசித்து,
செயற்கை ரசித்து,
நலம் பெறும் உலகமிது ...
இல்லா எல்லையை விதித்து,
எல்லைக்கோடோடு வாழும் உலகிது...!

2 comments:

  1. ஜேகே ,
    ”இயற்கை நசித்து,
    செயற்கை ரசித்து,
    நலம் பெறும் உலகமிது ...”சரியான வரிகள்.

    ReplyDelete
  2. நன்றி தென்றல் இது என் அனுபவமும் கூட எல்லைக்கோடு இல்லாதிருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் அதி இல்லாமலிருப்பதை மீறவோ மாற்றவோ முடியாதிருப்பதின் இயலாமை தான் எழுதினேன்

    மிக்க நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete