Wednesday, October 5, 2011

காதல்

வலி என்றறிந்தும்,
வலிய வரவழைத்து,
வருத்திக்கொள்ளும்
விநோதம்!

4 comments:

  1. ஒதுங்குங்கப்பா...அண்ணன் ஜே கே வந்துட்டாரு...

    -கேயார்

    ReplyDelete
  2. அருமை அருமை
    காதல் அப்படித்தான்
    அதனால்தான் இன்பமான துன்பமானது
    எனச் சொல்கிறார்களோ ?
    எளிய சொற்களில் வலிய படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆதலினால் காதல் செய்வீர்!
    நல்லாயிருக்கு தங்கள் கவிதை!

    ReplyDelete
  4. கேயார் மீன் பாடி வண்டி கட்ராப்ல இருக்கு கொஞ்சம் பாத்து செய்ங்க

    நன்றி ரமணி எங்களது இனிய விஜயதசமி வாழ்த்துக்கள தங்களுக்கும்

    நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete