Saturday, March 26, 2011

தலையணை மந்திரம்!

இருபதில் தோள்தட்டும்,
முப்பதில் முணுமுணுக்கும்,
நாற்பதில் நாயாகும்,
ஐம்பதில் ஆயாசமாய்,
அறுபதில் ஆறுதலாய்!

சொன்னாலும் கேட்டாலும்
பயனில்லை என்றுணர்ந்து
கூறும், பகிரும் மந்திரம்!

இரவில் விழிக்கும்,
இருவருக்கு மட்டும் ஒலிக்கும்,
ஒவ்வொரு தலையணையிலிருக்கும்!!

4 comments:

  1. தலையணை மந்திரம்!
    நல்லா அனுபவிச்சு ,
    அனுபவத்தைக் கேட்டு எழுதியிருக்கீங்க!
    அருமை!

    ReplyDelete
  2. நன்றி தென்றல் இதை சித்ரா தன்னுடைய பதிவில் பல நாட்களுக்கு முன் எழுதியிருந்தார்கள் , மனம் விட்டு இருவர் பேசினால் திருமண முறிவின்றி போகுமென்று தலையணை மந்திரம் தப்பாய் நினைக்கிறார்கள் அதில் பகிர்வு மிக பெரிய அழகு

    நன்றி தென்றல்
    ஜேகே

    ReplyDelete