Wednesday, March 23, 2011

காத்திருத்தல்..

காத்திருத்தல் சுகமென்றுரைத்தேன்
முழுதாய் காக்க வைத்தாள்!

முதலில் காதலில்,
அவள் உள்ளத்தில்
திருமணத்திற்கு பின் இல்லத்தில்
அவளை முழுதாய் ”காக்க” வைத்தாள்!!

4 comments:

  1. காத்திருங்க ,...

    ReplyDelete
  2. (மனைவியை)”காத்தல்”செய்யும் இந்த ப்ரம்மனுக்கு(கவிதை படைப்பவனுக்கு) சுகம் தானே!
    ஒத்துக்கனும்...

    ReplyDelete
  3. இன்னும் காத்துக்கொண்டே இருப்பேன் அரசன்

    மிகப்பெரிய சுகம் தென்றல் கடவுளுக்கு என் நன்றி

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  4. க்யூட் கவிதை நண்பரே

    ReplyDelete