Monday, March 21, 2011

சுனாமி

நிலத்தையெல்லாம் கடலாக்கி,
கடலை நிலமாக்கி,
கலியின் கிலியை
அரங்கேற்றி,
கண்டோர் கண்ணீர் சேர்த்திங்கு
ஒரு சுனாமியானது!

உணர்ந்தோர் மனமெல்லாம்
பூகம்பமாய் போனது!!

3 comments:

  1. நல்லாருக்கு ஜே.கே.

    ReplyDelete
  2. நன்றி பா ரா, உண்மையாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இந்த கடந்த இரு மாத காலமாக தினமொரு கவிதை தந்து கொண்டிருக்கிறோம் தங்கள் வருகை எங்களை ஊக்குவிக்கும்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  3. ஆம் உண்மை தான்!நல்லாயிருக்கு கவிதை.

    ReplyDelete